3.8.08

ஏ பெண்ணே!



உன்னை நினைத்து எழுதும் போது
கிறுக்கல் கூட கவிதை ஆனது....
என்னை மறந்து உன்னை நினைக்கையில்...
சறுக்கல் கூட சுகம் தந்தது!

1 comment:

Unknown said...

it's really vary nice da