17.8.08

நட்பு தரும் சுதந்திரம்!



மழை வருமுன்னே-
மண்வாசனை வரும்!

வாசம் தரும் சுகம் தனை மழை கொடுக்குமா?

காதல் வருமுன்னே,
நட்பு தானே வரும்!

நட்பு தரும் சுதந்திரம் காதல் கொடுக்குமா?

2 comments:

Anonymous said...

when will you go online?

Anonymous said...

thats amazing story.