மை தீர்ந்து போன ரகசியம்-என் கவிதைகள்!
17.8.08
சுற்றினேன்!
சூரியனை சுற்றும் பூமி போல்!
பூக்களை சுற்றும் வண்டுகளைப் போல்!
உன்னை கண்ட நாள் முதல்,
உன்னைச் சுற்றி அலைந்தேன் - பெண்ணே!
இன்றும், அலைகிறேன் உன்னைச் சுற்றியல்ல,
உனது பெயரை கொண்ட எனது மகளைச் சுற்றி!
3 comments:
Priya
said...
this one is gud yaar
August 22, 2008 at 7:37 PM
Priya
said...
this one is gud
August 22, 2008 at 7:39 PM
Priya
said...
this one is gud
August 22, 2008 at 7:39 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நான் யார்?
என் பெயர் தீபக். நான் BE Computer Science படித்து வருகிறேன்! நான் பல நாட்களாக(சுமார் எட்டு வருடங்களாக) கவிதை எழுதி வருகிறேன். எனது கவிதைகளை பகிர்ந்து கொள்ள இது தான் சரியான இடம் என்று எண்ணுகிறேன்! உங்கள் விமர்சனங்களுக்காக காத்திருக்கிறேன்!
எனது கவிதைகள்....
►
2009
(2)
►
08/30 - 09/06
(2)
▼
2008
(21)
►
08/31 - 09/07
(2)
▼
08/17 - 08/24
(2)
நட்பு தரும் சுதந்திரம்!
சுற்றினேன்!
►
08/10 - 08/17
(1)
►
08/03 - 08/10
(8)
►
07/20 - 07/27
(8)
கவிதைச் சோலை!
காதல் கவிதை....
(14)
சமூகம்...
(4)
சொற்கள் சில...
(4)
திரைப்பட பாடல்...
(4)
3 comments:
this one is gud yaar
this one is gud
this one is gud
Post a Comment