20.7.08

முதற் செய்தி.....

வாசகர்களே, நான் பல நாட்களாக(சுமார் எட்டு வருடங்களாக) கவிதை எழுதி வருகிறேன். எனது கவிதைகளை பகிர்ந்து கொள்ள இது தான் சரியான சமயம் என்று எண்ணுகிறேன் ! இனி எனது கவிதைகள் பேசும்!

No comments: