மை தீர்ந்து போன ரகசியம்-என் கவிதைகள்!
17.8.08
சுற்றினேன்!
சூரியனை சுற்றும் பூமி போல்!
பூக்களை சுற்றும் வண்டுகளைப் போல்!
உன்னை கண்ட நாள் முதல்,
உன்னைச் சுற்றி அலைந்தேன் - பெண்ணே!
இன்றும், அலைகிறேன் உன்னைச் சுற்றியல்ல,
உனது பெயரை கொண்ட எனது மகளைச் சுற்றி!
3 வாசகர் எண்ணங்கள்!:
priya
said...
this one is gud yaar
August 22, 2008 7:37 PM
priya
said...
this one is gud
August 22, 2008 7:39 PM
priya
said...
this one is gud
August 22, 2008 7:39 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நான் யார்?
என் பெயர் தீபக். நான் BE Computer Science படித்து வருகிறேன்! நான் பல நாட்களாக(சுமார் எட்டு வருடங்களாக) கவிதை எழுதி வருகிறேன். எனது கவிதைகளை பகிர்ந்து கொள்ள இது தான் சரியான இடம் என்று எண்ணுகிறேன்! உங்கள் விமர்சனங்களுக்காக காத்திருக்கிறேன்!
எனது கவிதைகள்....
►
2009
(2)
►
08/30 - 09/06
(2)
பகலிலே நிலவு!
காதல் துயரம்!
▼
2008
(21)
►
08/31 - 09/07
(2)
உலகம் எங்கும் அமைதிப் பூங்கா வளர்ப்போம்!
உன்னை நினைத்தால்...
▼
08/17 - 08/24
(2)
நட்பு தரும் சுதந்திரம்!
சுற்றினேன்!
►
08/10 - 08/17
(1)
சுதந்திர நாடிது!
►
08/03 - 08/10
(8)
அழகு!
உன் பார்வை!!!
முதுமை!!!
கனவு தேவதை!
சேல் விழியாள்!
அவள் எய்த அம்பு!
காத்திருப்பு
ஏ பெண்ணே!
►
07/20 - 07/27
(8)
ஆண் வைரஸ்... பெண் நத்தை!!!
இருவர் உள்ளம்!
மழை....
இளைஞரிடம் தேவை விழிப்பு
பிறந்த நாள்
வாழ்வில் தேவை....
மதியும்-மதியும்(எனது முதற் சிலேடை)
முதற் செய்தி.....
கவிதைச் சோலை!
காதல் கவிதை....
(14)
சமூகம்...
(4)
சொற்கள் சில...
(4)
திரைப்பட பாடல்...
(4)
3 வாசகர் எண்ணங்கள்!:
this one is gud yaar
this one is gud
this one is gud
Post a Comment